வடமாகாண பாடசாலைகளுக்கு இரு நாட்கள் விடுமுறை..! ஆளுநர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

வங்காள விரிகுடாவில் உருவாகியிருக்கும் "புரவி" புயல் அபாயம் காரணமாக வடமாகாணத்தில் உள்ள சகல பாடாசலைகளுக்கும் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாவட்ட செயலர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பை ஆளுநர் வழங்கியிருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏனைய 4 மாவட்ட பாடசாலைகளும் இரு நாட்கள் மூடப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு