க.பொ.த சாதாரண தர பரீட்சை(O/L) பரீட்சை பிற்போடப்பட்டது..! புதிய திகதி குறித்து கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

க.பொ.த சாதாரண தர பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட திகதியில் நடைபெறாது. என அறிவித்திருக்கும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். 

இதன்படி பரீட்சை நடைபெறும் புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும். எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக 2020ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் 2021ம் ஆண்டு ஜனவரி 18ம் திகதி தொடக்கம் 27ம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு