மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக பூரண கடை அடைப்பு..! கடை.. கடையாக ஏறி வர்த்தகர்களை அச்சுறுத்தும் இராணுவம்..

ஆசிரியர் - Editor I

மாவீரர் நாள் நினைவேந்தலை ஒட்டி முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு நகர பகுதிகளில் வர்த்தக நிலையங்களை பூட்ப்பட்டிருக்கும் நிலையில், 

கடைகளை திறக்குமாறு இராணுவத்தினர் ஒவ்வொரு கடைக்கும் சென்று வர்த்தகர்களை அச்சுறுத்துவதாக வர்த்தகர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு