யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட PCR முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட PCR முடிவுகள் வெளியானது..!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் இன்று 352 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் தனிமைப்படுத்தலில் இருந்த 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய கலாதிநி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். இதன்படி,

பெரியகட்டு வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கும தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தலில் இருக்கின்ற 3 பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு