யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி..! மருத்துவ பீட பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது, பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று நடத்தப்பட்ட 71 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் யாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாம் தனிமைப்படுத்தலில் உள்ள 7 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு