4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 215 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். மேலும் வடமாகாணத்தில் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. எனவும் அவர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு