யாழ்.போதனா வைத்தியசலை PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..! 4 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 322 பேருக்கான PCR பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் தொற்றுக்குள்ளான 4 பேரில்

இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருத்தபோது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு