யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டது..! அலுவலகத்திற்குள் செல்ல ஊழியர்களுக்கு தடை, பீ.சி.ஆர் முடிவுகளையடுத்து மேல் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டது..! அலுவலகத்திற்குள் செல்ல ஊழியர்களுக்கு தடை, பீ.சி.ஆர் முடிவுகளையடுத்து மேல் நடவடிக்கை..

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலையின் வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. 

மேலும் வைத்திய அத்தியட்சகரினால் அலுவலகத்திற்குள் ஊழியர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு