மாவீரன் பண்டிதர் (இளங்கோவுக்கு) ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்..!

ஆசிரியர் - Editor I

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் ஆரம்பகால போராளிகளில் ஒருவரான கப்டன் பண்டிதரின் திருவுருவ படத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இன்று காலை வல்வெட்டித்துறை கம்பர்மலை பகுதியில் உள்ள மாவீரர் பண்டிதரின் வீட்டுக்கு சென்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் அவருடைய திருவுருவ படத்திற்கு ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு