பாம்புக் கடிக்கு இலக்கான எம்.கே.சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
பாம்புக் கடிக்கு இலக்கான எம்.கே.சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்திலேயே அவருக்கு பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது. உடனடியாகவே பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு