வடமாகாண உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நாளை தளர்த்தப்படுகிறது..! மக்கள் உணவகங்களில் இருந்து உணவருந்தலாம்..

ஆசிரியர் - Editor I

வடமாகாண உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சில நாளை தொடக்கம் நீக்கப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இந்நிலையில் உணவகங்களின் இருக்கைகளுக்கு (இடவசதிக்கு) ஏற்ப 50 சதவீதமானவர்கள் உட்கார்ந்து உணவு உட்கொள்ள அனுமதியளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு