திட்டமிட்ட குடியேற்றத்திற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை றிஷாட் பதியூதீன் தன் சொந்த செலவில் நடவேண்டும்..!

ஆசிரியர் - Editor I
திட்டமிட்ட குடியேற்றத்திற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை றிஷாட் பதியூதீன் தன் சொந்த செலவில் நடவேண்டும்..!

விலபத்து தேசிய வன பகுதியில் காடழிப்பு செய்யப்பட்டு முன்னாள் அமைச்சரும் நாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியூதீனால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றம் சட்டவிரோதமானது.

என தீர்ப்பு வழங்கியிருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அங்கு அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக அவரது செலவில் புதிய மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் அத்துடன் இந்த வழக்கிற்கான செலவினங்களையும் 

அவர் செலுத்த வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு