யாழ்ப்பாணம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு காலநிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்புள்ளதாகவும்

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்ற நிலையில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவத்துள்ளது.



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு