தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..! வெட்டு புள்ளிகளும் வெளியானது..

ஆசிரியர் - Editor I
தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..! வெட்டு புள்ளிகளும் வெளியானது..

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. 

மேலும் மாவட்டங்களுக்கான வெட்டு புள்ளிகளும் வெளியானது.

இதன்படி

              162.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.

                 160

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை.

                 159

திருகோணமலை, பதுளை, பொலனறுவை.

                 158

 நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்.

                   155

புத்தளம், மொனராகலை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு