கிளிநொச்சி மாவட்டத்தில் 3வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்..! கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் 347 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இதன்போது கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - யூனியன்குளம் கிராமத்தில்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறித்த நபர் கொழும்பில் தொழில்புரியும் நிலையில் தற்போது வீட்டுக்கு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருப்பவர் என கூறப்படுகின்றது. என பணிப்பாளர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு