யாழ்.கல்வியங்காட்டில் வாள்வெட்டு குழு உறுப்பினர் வாளுடன் கைது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.கல்வியங்காடு பகுதியில் வாள் ஒன்றுடன் ஆவா வாள்வெட்டு குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு