யாழ்.கோப்பாய் கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 18 பேர் இன்று வீடு திரும்பினர்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த 18 பேர் இன்றைய தினம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பபட்டுள்ளனர். 

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் குறித்த சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் கொரோனா தடுப்பு ஆலோசனை

மற்றும் நோய் நிர்ணய அட்டைகள் வழங்கப்பட்டு மரகன்றுகளும் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பபட்டனர். இதன்போது பணிப்பாளர் த.சத்தியமூர்த்தில் நோில் கலந்துகொண்டு வழியனுப்பிவைத்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு