யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 305 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 305 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை. என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு