யாழ்.உடுவில் பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்ப்பாணத்தில் இன்று 3 பேருக்கு தொற்று உறுதி, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 340 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவருக்கும் 

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு