அச்சுறுத்தும் கொரோனா, இலங்கையில் 20வது மரணம் பதிவானது..! 54 வயதான பெண் மரணம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றினால் 20வது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ள  நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு