முல்லைத்தீவில் வைத்தியசாலைக்குள் நுழைந்து இராணுவ அதிகாரி காட்டுமிராண்டித்தனம்..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு - வெலிஓயா வைத்தியசாலை வைத்தியரை மிக இழிவாக பேசியதுடன், வைத்தியர் சார்ந்த இனம் குறித்தும் இழிவாக பேசிய பிரிகேடியர் கே.கே.எஸ்.பரகும் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு முறையிட்டுள்ளதுடன், 

முல்லைத்தீவு வெலிஓயா - சம்பத்நுவர வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகி கொள்வதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு