வடமாகாண கொரோனா தடுப்பு செயலணி கூடியது..! ஆளுநர் தலமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I

வடமாகாண கொரோனா தடுப்பு செயலணி மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் கூடியுள்ளது.

மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், முப்படை அதிகாரிகள், மாகாண சுகாதார பணிப்பாளர் பிராந்தி சுகாதார அதிகாரிகள் என உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில் மாகாணத்தில் தொற்று பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராயபடவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு