நெடுங்கேணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I

வவுனியா - வடக்கு நெடுங்கேணியில் வீதி புனரமைப்பு பணிகளில் இருந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு