மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! அச்சத்தில் நெடுங்கேணி, சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I

வவுனியா  வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கடந்த செவ்வாய் கிழமை PCR பரிசோதனை மேற்கொண்டவர்களில் 25 பேரின் முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மேலும் இருவரின் PCR முடிவுகள் இன்று மதியம் வெளியாகின. அதில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு