நெடுங்கேணியில் சமூக பரவல் ஏற்பட்டிருக்குமா..? பீதியில் மக்கள், 82 பேர் தனிமைப்படுத்தலில், 3 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..

ஆசிரியர் - Editor I

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், 

குறித்த பகுதியில் 82 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், 3 வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன. குறித்த நோயாளர்கள் பல இடங்களில் நடமாடியிருப்பதுடன், 

பலருடன் பழகியதாக கூறப்படுகின்றது. இன்றிலையில் குறித்த பகுதியில் சமூக தொற்று ஏற்பட்டிருக்கின்றதா? என மக்கள் மத்தியில் பீதியான நிலை காணப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு