யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 239 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 239 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 239 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருக்கின்றது.

வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 239 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. 

இதன்போது ஒருவருக்கும் கொரோனா தொற்றில்லை. என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு