யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 200 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..! பணிப்பாளர் தகவல்கள்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 200 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருக்கின்றது. 

இன்றைய தினம் வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் அனுப்பபட்ட 200 பேருக்கான பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. 

எனினும் ஒருவருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு