யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி உட்பட 11 கல்வியியற் கல்லுாரிகள் தனிமைப்படுத்தல் நிலையமாக மாறுகிறது..! மாணவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரி உட்பட 11 தேசிய கல்வியற் கல்லுாரிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மற்றப்படவுள்ளது. 

இதற்கான பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக வவுனியா தேசிய கல்வியற் கல்லுாரியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்படும் மாணவர்களை அவர்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுபோய் சேர்க்கும் நடவடிக்கையினையும் 

இராணுவத்தினர் பொறுப்பேற்று மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு