5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற 210 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற 210 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். மன்னார் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த 5 பேருக்கே 

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 210 பேருக்கான பீ.சி.ஆர்  பரிசோதனைகள் 

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு