யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற 200 பேருக்கான PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..! ஒருவருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற 200 பேருக்கான PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..! ஒருவருக்கு தொற்று..

இன்று வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 255 பேருக்கான  பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இதில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தளில் இருக்கின்ற  ஒருவருக்கு Covid-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு