யாழ்ப்பாணம் - மன்னார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது..! தொற்றுக்குள்ளான நபர் மன்னார் ஆயர் இல்லத்தில் வேலை செய்த புத்தளத்தை சேர்ந்தவராம்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றுக்குள்ளான மன்னார் பகுதியை சேர்ந்தவர் மன்னார் ஆயர் இல்லத்தில் கட்டுமான பணிகளுக்காக தங்கியிருந்தவர் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், 

அவருடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதேவேளை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் - மன்னார் இடையிலான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு