ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற 186 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..

ஆசிரியர் - Editor I

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 08.10.2020 நேற்றய தினம் சுமார் 186 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த நபர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு