யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற 213 போின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இன்று 213 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கும் தொற்றில்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் அனுப்பிவைக்கப்பட்ட 213 பேருடைய பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கும் தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு