இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக மன்னாருக்குள் நுழைந்த இருவர் கைது..! பொறுப்பற்றதனத்தால் வடமாகாணம் ஆபத்தில்..

ஆசிரியர் - Editor I
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக மன்னாருக்குள் நுழைந்த இருவர் கைது..! பொறுப்பற்றதனத்தால் வடமாகாணம் ஆபத்தில்..

சட்டவிரோதமாக கடல்வழியாக இந்தியாவிலிருந்து மன்னாருக்குள் நுழைந்த இருவர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்கள், மன்னார் - பள்ளிமுனைப் பகுதியில் உள்ள அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்படஉள்ளனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் ஒரு வாரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு, அதன்முடிவுகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு