சசிகலா விடுதலையாகும் திகதி அறிவிக்கப்பட்டது!! -நன்னடத்தையால் வெளிவருகிறார்-

ஆசிரியர் - Editor III
சசிகலா விடுதலையாகும் திகதி அறிவிக்கப்பட்டது!! -நன்னடத்தையால் வெளிவருகிறார்-

எதிர்வரும் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவார் என தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.ட 

இந்த நிலையில், சசிகலா நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சசிகலா விடுதலை ஆவார்.

10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டுதள்ளிப்போகும் என தெரியவந்து உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு