வடமாகாண மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

கொவிட்- 19 கட்டுப்பாட்டுக்குள் இருப்பினும் சமூக தொற்று விடயத்தில் வடமாகாண மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

வடமாகாண மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதுடன், முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை இறுக்கமாக பின்பற்றவேண்டும். எனவும் கேட்டிருக்கின்றார். அரேபிய நாடுகளில் இருந்து நாடு திரும்புவர்கள் 

வடக்கில் பல்வேறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சமூகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் இனங்காணப்படாத போதிலும் 

மக்கள் சமூக தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு