யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 11 பேருக்கு கொரோனா தொற்று..! கடந்த 8 நாட்களில் 1047 பேருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 8 நாட்கள் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தெர்ற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

கடந்த எட்டு நாட்களாக நடைபெற்ற பரிசோதனையில 

31.08.2020 திகதி இலங்கை விமானப்படை முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த இருவருக்கும் 

02.09.2020 ம் திகதி இலங்கை விமானப்படை முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும் 

03.09.2020; விடத்தல்பளை தனிமைப்படுத்தல் மையம் மற்றும் முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஆறு பேருக்கும் 

05.09.2020 தனிமைப்படுத்தல் மையம் பலாலியை சேர்ந்த இரண்டு பேருக்கும் 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த எட்டு நாட்களாக 1047 பேருக்கான பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு