யாழ்.காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் - புத்தளம் வரையான கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I

யாழ்.காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் - புத்தளம் கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரித்திருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம், மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றது. 

இதனால் குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்குமெனவும் எச்சரிக்கை விடுக்கப்கட்டுள்ளது. எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் பிரயாணிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு