போலி தேசியவாதிகள் அனைவரும் முள்ளிவாய்க்காலில்..! தயவு செய்து புனித பூமியை அசிங்கப்படுத்தாதீர்கள்..

ஆசிரியர் - Editor I
போலி தேசியவாதிகள் அனைவரும் முள்ளிவாய்க்காலில்..! தயவு செய்து புனித பூமியை அசிங்கப்படுத்தாதீர்கள்..

போலி தேசியவாதிகள் அனைவரும் முள்ளிவாய்க்காலுக்கு போகிறார்கள். தயவு செய்து புனித பூமியை அசிங்கம் செய்யாதீர்கள். என வடமாகாணசபை முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார். 

முள்ளிவாய்க்கால் என்ற புனித பூமியை தங்களது சுய அரசியலுக்காக கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் சென்று சில அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக 

இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு