யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்களை திறவுங்கள்..! ஆளுநரை தொடர்ந்து ஐனாதிபதியும் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்களை திறவுங்கள்..! ஆளுநரை தொடர்ந்து ஐனாதிபதியும் உத்தரவு..

யாழ்.மாவட்டத்தில் பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் உட்பட வர்த்தக நிலையங்களை இரவு 10 மணிவரை திறக்குமாறு ஐனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் முக்கிய நகரங்களில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்களை திறக்குமாறு ஆளுநர் பணித்திருந்ததுடன் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை வழங்குமாறும் பணித்திருந்தார்.

இந்நிலையில் ஐனாதிபதியும் அதே உத்தரவை வழங்கியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு