தமிழ்தேசிய கூட்டமைப்பின் 3 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர்கள்..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பின் 3 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர்கள்..!

இலங்கை நாடாளுமன்றில் 5 வருடகால சேவையை பூர்த்தி செய்யாத 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியை இழந்திருக்கின்றனர். 

குறித் 27 பேருக்குள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தொிவானவர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். 

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேருக்கும் ஓய்வூதியம் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. 

பாராளுமன்ற ஓய்வூதியத்திற்கு தகுதியற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு.

ஐக்கிய தேசிய முன்னணி (UNF)

மாலிக் சமரவிக்ரம

ஹிருனிகா பிரேமச்சந்திரா

சதுரா சேனரத்ன

ஆனந்த அலுத்கம

கேபண்டு லால் பண்டரிகோடா

சண்டிமா கமகே

கருணாரத்ன பரணவிதனேதயா 

தயா கமகே

ஆஷு மரசிங்க

சமன் ரத்னபிரியா

நடராஜ திலகேஷ்

முகமது மன்சூர்

சிசிரா  குமாரா

நலகா கொலோன்

துசிதா விஜேமன்னே

சந்தீப் சமரசிங்க

எம்.நாவவி

எம்.சல்மான்

மயந்த திசநாயக்க

பேராசிரியர் ஜெயம்பதி விக்ரமரத்ன 

ஐக்கிய மக்களின் சுதந்திர கூட்டணி

நிரோஷன் பிரேமரத்ன

மனோஜ் சிறிசேன

மலித் ஜெயதிலகே (தேசிய பட்டியல்) 

ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி)

நலிந்த ஜெயதிஸ்ஸா 

தமிழ் தேசிய கூட்டமைப்பு

சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா

சிவப்பிரகாஷம் சிவமோகன்

கவீந்திரன் கோடீஷ்வரன்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு