கறுப்பு ஜீலை தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில்..

ஆசிரியர் - Editor I
கறுப்பு ஜீலை தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில்..

கறுப்பு ஜீலை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் நடைபெற்றிருக்கின்றது. 

யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு