குருமன்காட்டு சந்தியில் புதிய இராணுவ சோதனைச் சாவடி!

ஆசிரியர் - Admin
குருமன்காட்டு சந்தியில் புதிய இராணுவ சோதனைச் சாவடி!

வவுனியா- குருமன்காடு சந்திக்கு அருகில் இராணுவத்தினரால் இன்று புதிதாக சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் குருமன்காடு பகுதியில், அமைக்கப்பட்டுள்ள இந்த சோதனை சாவடியில், வீதியால் பயணிக்கும் வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

இதனால் அந்த வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு