காணாமல்போனவர்கள் மரணித்திருக்கலாம்..! பிரதமர் மஹிந்த தமிழ் ஊடக பிரதானிகளிடம்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போனவர்கள் மரணித்திருக்கலாம்..! பிரதமர் மஹிந்த தமிழ் ஊடக பிரதானிகளிடம்..

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்றே கருதவேண்டியிருக்கின்றது. என தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். 

இன்று காலை அலரி மாளிகையில் தமிழ் ஊடக பிரதானிகளுடன் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் கூறுகையில், 

காணாமல்போனவர்கள் நீண்டகாலமாகியும் திரும்பவில்லை என்றாலோ, அல்லது உலகில் எந்த பகுதியிலும் அவர்கள் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்திருக்கலாம் என்றே அர்த்தம்.என பிரதமர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு