கேப்பாபிலவில் 25 வயது இளைஞன் நேற்று இரவு கைது..! தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
கேப்பாபிலவில் 25 வயது இளைஞன் நேற்று இரவு கைது..! தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு..

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு 25 வயதான இளைஞன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளான். 

முல்லைத்தீவு- கேப்பாபிலவு கிராமத்தை சேர்ந்த நவரத்தினம் டிலக்சன் என்ற இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இளைஞனின் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், 

கைது செய்வதற்கான ஆவணத்தை வழங்கி, கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு