முகமாலை பகுதியில் இராணுவம் துப்பாக்கி சூடு..! ஒருவர் ஆபத்தான நிலையில், பளை வைத்தியசாலையில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
முகமாலை பகுதியில் இராணுவம் துப்பாக்கி சூடு..! ஒருவர் ஆபத்தான நிலையில், பளை வைத்தியசாலையில் பதற்றம்..

கிளிநொச்சி முகமாலை பகுதியில் மணல் ஏற்றி சென்ற வர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளது. சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துளளார். 

படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வைத்தியர் 1 மணி நேரத்தின் பின்னர் தற்போதே வந்துள்ளார். 

இந்நிலையில் பெருமளவு இளைஞர்கள் கூடியதால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

மேலுதிக விபரங்களுக்கு இணைந்திருங்கள்



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு