கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தேர்தல் பரப்புரை

ஆசிரியர் - Editor IV
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தேர்தல் பரப்புரை

அம்பாறை   திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்    வேட்பாளளராக   போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தேர்தல்   பரப்புரை  மேற்கொள்வதற்காக வியாழக்கிழமை(18) இரவு நாவிதன்வெளி மத்தியமுகாம் அன்னமலை பிரதேச இளைஞர்கள் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது குறித்த சந்திப்புக்களில் அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு