யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட 61 பேரில், இருவருக்கு கொரோனா..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 61 பேருக்கான கொரோனா பரிசோதனையில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர்.

இன்று 61 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்,

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் -8 பேர்

* பொது வைத்தியசாலை மன்னார் - ஒருவர்

* தனிமைப்படுத்தல் மையம்  முல்லைத்தீவு -  52 பேர் .

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு