காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவர் படுகாயம்..! போராடி மீட்ட மக்கள், படையினர்.. ஒட்டுசுட்டானில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவர் படுகாயம்..! போராடி மீட்ட மக்கள், படையினர்.. ஒட்டுசுட்டானில் சம்பவம்..

முல்லைத்தீவு மாங்குளம்- ஒட்டுசுட்டான் வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது காட்டு யானை தாக்கியுள்ளது. இதனையடுத்து பொதுமக்களால் மீட்கப்பட்ட முதியவர் 1990 அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நன்றி- சண்முகம் தவசீலன்.











காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு