ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு வெளியானது..! சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு வெளியானது..! சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகிறது..

நாளை அதிகாலை 4 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவித்திருக்கும் பிரதமர் அலுவலகம், 

ஊரடங்கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மிக கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடரும் என கூறப்பட்டிருக்கின்றது. 

மேலும் தினசரி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரையே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். எனவும் கூறப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு